×

ஐ.நா. செயற்கை நுண்ணறிவு ஆலோசனை குழுவில் இந்தியர்கள் நியமனம்

ஐக்கிய நாடுகள்: செயற்கை நுண்ணறிவு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா நியமித்துள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களில் தொழில்நுட்பத்திற்கான பொதுச் செயலாளராக ஐ-ஸ்பிரிட் பவுண்டேஷன் இணை நிறுவனர் அமன்தீப் சிங் கில், ஐஎஸ்பிஆர்டி அறக்கட்டளையின் இணை நிறுவனர் சரத் சர்மா மற்றும் ஹக்கிங் பேஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் நஸ்னீன் ரஜனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post ஐ.நா. செயற்கை நுண்ணறிவு ஆலோசனை குழுவில் இந்தியர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : UN ,Indians ,Artificial Intelligence Advisory Board ,United Nations ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...